குருவிற்கு வணக்கம் (அன்புடன் அபி ) 2007 இல் 23 ஆம் வயதில் புத்தகங்கள் வாயிலாக தியான பயிற்சியில் ஈர்ப்பு ஏற்பட்டு தேடுதல் ஆரம்பித்தது... தமிழ் நாட்டில் என்னென்ன தியான பயிற்சி உள்ளதோ அனைத்தையும் கற்று பயிற்சி செய்துள்ளேன்... குண்டலினி
குருவிற்க்கு அன்பு வணக்கம் S.அருணாச்சலம் காரைக்கால். 16/10/2016 அன்று சிவயோகி குருவிடம் உபதேசம் பெற்றேன், எனக்கு ஒரு 11அல்லது 12 வருடம் "முதல் கடவுளைப்பற்றி விளக்கத்திற்க்காக நிறைய பேர் குரு என்று
திருஞானதேசிகன் சிவயோகியைக் கண்டபின்னே... கனவில் இருப்பதை அறிந்தேன்... கடவுள் எதுவென அறிந்தேன்! ... அன்பே சிவமென அறிந்தேன்.... அன்னையும் பிதாவும் முன்அறி...தெய்வமென அறிந்தேன்! ... கடவுள்-தெய்வம் வேறென
என்னுடைய தந்தை ஒரு கோவில் பூசாரி. அவர் என்னை சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு அழைத்துச் செல்வார். ஆயிரத்து ஒருமுறை மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்று கூறுவார். என் தந்தை எமக்கு கற்று கொடுத்ததை கற்றுக் கொண்டு இல்லத்தில்
என்உயிர் குருவிற்க்குஅன்பு வணக்கத்தை பாதத்தில் செலுத்துகிறேன். அனைவருக்கும் வணக்கம் நான் கோவிந்தராஜீ கடலூர் உபதேசம் பெற்று ஒரு வருடம் பத்து மாதம் நான் உபதேசம் பெற குருநாதரிடம் தேதி சொன்ன அன்றே மூன்றாம்கண் விழிப்பு
என் கர்தாவை பற்றி கூறுவதற்கு சந்தர்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.... என் பெயர் ஹரி. உபதேசம் பெற்ற நாள் - 17.3.2017ஆன்மீகம் என்ன என்றால் சபரிமலைக்கு போவது மலை ஏறுவது, விரதம் இருப்பது, கறி, மீன் சாப்பிடாமல் இருப்பது என்று
எனக்கு(மனம்) என்னை(உயிர்) எனக்குள்(உடல்) உணரவைத்த வழிகாட்டி இனம் மொழி மதங்கள் கடந்து மனிதங்களுடன் கருணையோடு உறவாட வழி காட்டினார். துன்பங்கள் ஏன்? உறவுகளுடன் வாழ்வது எப்படி? போராட்டம் இல்லாமல் இனிமையாக
இதுவரை நான் பார்த்த பள்ளி கல்லூரி வகுப்பை போலவும் இல்லை.இது போதாதா.மனப்பாடம் செய்யாத ஆசான்.எளிமையான விளக்கம் தரும் ஆசான்.முக்கியமாய் ,பதில் அளிக்கும் ஆசான்.கேள்வி எப்படி இருந்தாலும் சரி. ஒன்றும் தெரியாமல் எல்லாம்
எனது பெயர் நந்தகுமார். இவ்வளவு காலமாக எனக்குள்ளே ஆன்மீக தேடல் இருந்ததை உணராமலே இருந்தேன். சித்தர்கள், மந்திரம், வாசியோகம் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பார்த்துக் கொண்டிருந்தபோது என் குருநாதர் திருஞானதேசிகன்
குருவாக வந்த இறையே வணங்கி மகிழ்கின்றேன் . அனைவருக்கும் வணக்கம் . என் பெயர் சங்கர் .G நரன் 8-7-17 அன்று ஆனந்த வரழ்வில் கலந்து கொண்டு உபதேசம் உள்ளேன் இதுவே நான் பெற்ற பெரும் பாக்கியம் இப்பிறவில் தொடர்ந்து 20 வருட
அன்புள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கம், ஆணவம், திமிர் அகங்காரத்தின் மொத்த உருவமாகதிரிந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஆன்மீக திடல் உள்ளது என்பதையே ஆணவமாக சொல்லித்திரிந்த ஜந்துவாகிய என்னையும் ஒரு மனுஷியாக மாற்றிய குருவிற்கு
இந்த அனுபவ பதிவை எழுத வாய்ப்பு கொடுத்த இறைக்கும் என் குருவுக்கும் நன்றி. பெயர் - சரவணக்குமார். இடம் - அரும்பாக்கம் சென்னை. உபதேசம் பெற்ற தினம் - 01/11/2015. பயிற்சியின் அனுபவம் மூன்றாவது கண் விழிப்பு அமுதம் சுரப்பது உடல் நிலையில்
சரவண வேல் என்பவர் சிவயோகி சிவக்குமாரை அல்லது உபதேசம் என்ற வார்த்தையை திருமூலரை தேடி சிதம்பரத்திலும் திருவாவடுதுறை அலையும்போதோ சித்தர்கள் பாடலை படித்த போதோ அகத்தியர் பாடலை உற்று நோக்கி இந்த மனிதன் நம்பல
குரு சிவயோகி ஐயா அவர்களை பற்றி எனக்கு தெறிந்தது சிறிதளவு !அனைவருடனும் இதை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.சிவயோகி ஐயா அவர்கள் ஒன்றும் பழக்கி கொடுப்பது இல்லை.அவரிடம் வரும் அனைவரையும்
குருவின் பாதமலா் சரணம்...... பெயர் : சுகுமாறன் துரைசாமி இடம் : மலேசியா உபதேசம் பெற்ற தினம் 22.09.2017 (மலேசியா) அனைவருக்கும் அன்பு வணக்கம் அடியேன் இறை தேடல் பல வருடமாக தொடர்ந்த வேலையில் பலரை சந்தித்து எந்த பலனும் இல்லாமல்
என் மனதில் மதங்களுக்கு எதிராக எழும் எண்ணங்கள் சரியா தவறா என்ற குழப்பம் நிறைந்த காலம், கடவுளை ஏற்காமல் நாத்திகம் பேசவும் இடம் தராத மனம்.. இவ்வாறு இருந்த சூழலில் இறை தேடல் என்ற பெயரில் சில சடங்குகளையும் ஏற்று இருந்தேன்..
வாழ்தல் மட்டுமே இறைமையை அனுபவிக்கும் பாக்கியமாகும்!.. யோக சாதனை ஒன்றே தன்னையறிய உதவும் ஒரே வழியாகும்!.. சாதி, மதம், மொழி, இனத்தை தாண்டி சிந்திப்பவர்க்கே பரிபூரணம் நிச்சியமாகும்!.. கடவுள் கோயிலில் ஆராதிக்கும் கருங்கல்சிலை
சிவயோகி ஐயாவிடம் கடவுள் அல்லது தன்னை உணர்வதற்கான உபதேசப் பயிற்சியை நேரடியாக யோகக்குடில் (28-12-2015) அன்று இறைவன் அருளால் பெற்றேன். மனதில் ஏதோ ஒன்று குறைவது போலவும், திருப்தி இல்லாததுபோல் பலமுறை இருந்தது
குருவுக்கு எனது பணிவான வணக்கம், விவேக் சென்ணை, எனக்கு ரொம்ப வருடங்களாக கடவுள் பற்றிய கேள்விகள் மற்றும் எதற்கு பிறந்திருக்கோம் என்று ஆகாயத்தை பார்த்து அதிக படியாக தினங்கள் யோசனை செய்தது உண்டு . ஒரு யோக இடத்துக்கு சென்றேன்,
வணக்கம் என் பெயர் யுவக்குமார்.எனக்கு 10-06-17 அன்று உபதேசம் பெறும் வாய்ப்பு கிடைத்தது.அன்று முதல் உடல் நலம் சீரானது மேலும் என்னுடைய கவலை களுக்கு தீர்வு கிடைத்தது. பலர் என்னுடைய கவலை களுக்கு ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே கூறினர்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம். ஆணவம், திமிர், அகங்காரத்தின் மொத்த உருவமாகத் திரிந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஆன்மீகத் தேடல் உள்ளது என்பதையே ஆணவமாக சொல்லித்திரிந்த ஜந்துவாகிய என்னையும் ஒரு மனுஷியாக மாற்றிய குருவிற்கு ஆயிரம் கோடி
எனது பெயர் விஜயலதா. பல வருடங்களாக இறை தேடலில் இருந்த எனக்கு யூடியூப் வாயிலாக இறைவனே சிவயோகி ஐயா வடிவில் குருவாக கிடைத்ததற்கு நான் ஆனந்தம் அடைகிறேன். உபதேசம் வாங்கிய நாள் முதல் என் வாழ்க்கை ஆனந்தமாகவும் வெற்றியாகவும் மாறியது. இதற்கு எனது
வணக்கம் என் பெயர் S. ஜெயக்குமார், 18/11/2016 அன்று ஐயாவிடம் உபதேசம் பெறும் பாக்கியம் பெற்றேன். அதற்கு முன்பு மே 2016 ல் பைக் விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்கள் நடக்க முடியாத சூழ்நிலை. July 2016 ஐயா பேசிய வாசியோகம் பார்த்தேன்.