• +91 97102 30097
  • reach@yogakudil.org

சிவக்குமார்

Awesome Image

இறைவா போற்றி!குருவே சரணம்!                    

இடம்; கர்நாடக மாநிலம் மங்களூர்.                              

பெயர்:சிவக்குமார்.             

தொழில்:துணிவியாபாரம்.                                          

உபதேசம் பெற்ற நாள்:21-7-16                                 

அனுபவம்:ஒரு வருடம் ஏழு மாதம் ஆகிய குழந்தை.                            

குரு சிவயோகி ஐயா அவர்களை பற்றி எனக்கு தெறிந்தது சிறிதளவு !அனைவருடனும் இதை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.சிவயோகி ஐயா அவர்கள் ஒன்றும் பழக்கி கொடுப்பது இல்லை.அவரிடம் வரும் அனைவரையும் உணரவைக்கும உத்தமர். எனக்கு வயது42.இறைவன் அருளாழே இவரிடம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. சென்று வந்தேன். அவரின்குழந்தையாக மாறினேன் .எனது வாழ்வு என்பது அவர்காட்டிய அழகான பிருந்தாவணத்தில்.இவரிடம் சரணாகதி அடைந்து விட்டால் சொர்க்கம் கண் முன்னே.உண்மையை உணர்ந்தவர்    .உண்மையை உரைப்பவர்.எப்படி எனக்கு தெரியும்?இந்த உலகத்தில் குழந்தையா நான் திருப்தியாக வாழ்ந்து கிட்டு இருக்கேன்.குழந்தையா வாழ்றதுல என்ன திருப்த்தி? வாழ்ந்து பாத்தாதானே தெறியும்.ஐயா அவர்கள் கொடுக்கும் உபதேசம் நம்மை வளம் பெறசெய்யும். வாழ்வென்ற கரும்பை ரசித்து ருசித்து களிப்படையவைத்த கருனை கடலே நின்பாதம் சரணம். உலக மக்களே இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தெய்வத்தை தவற விட்டு விடாதீர்கள். அவர் வாழும் இந்த காலத்திலேயே இவரிடம் சரணடையுங்கள்  . பிறவியில்லா முக்த்தி நிலை அடையலாம்.ஐயா அவர்கள் நடத்தி வரும் யோககுடிலில் வரும் அன்பு உள்ளங்களை நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்  .உண்மையான முன்னேற்றத்தை அனுபவித்து வருகிறார்கள்.

சத்தியமாக அனுபவித்து எழுதிய பதிவு.                      

கைபேசி எண்:9482248896                  

அனைவரும் வாரீர்!

- சிவக்குமார்